முல்லைத்தீவு-வெல்லமுள்ளிவாய்க்கால் வனப்பிரதேசத்தில் யுத்தத்தின்போது பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வெடிமருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
81 மில்லிமீற்றர் அளவிலான 3 மோட்டார் குண்டுகள், 01 ஆர்.பி.ஜீ. குண்டு மற்றும் 2 கைக்குண்டுகள் போன்றன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.
இவை கடந்த யுத்த காலத்தின் போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினரால் அவர்களின் மீள் பாவனைக்காக புதைத்து வைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
எவ்வாறெனினும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய பாதுகாப்புப் படையினரால் குறித்த குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.
81 மில்லிமீற்றர் அளவிலான 3 மோட்டார் குண்டுகள், 01 ஆர்.பி.ஜீ. குண்டு மற்றும் 2 கைக்குண்டுகள் போன்றன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.
இவை கடந்த யுத்த காலத்தின் போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினரால் அவர்களின் மீள் பாவனைக்காக புதைத்து வைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
எவ்வாறெனினும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய பாதுகாப்புப் படையினரால் குறித்த குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.
Follow US
Most Viewed Stories