இத்தாலியின் பிரதமர் ஜொசப்பீ கொன்டே பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக 85 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலியர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக 85 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலியர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories