வேதன உயர்வுகோரி பொது நிர்வாக அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Thursday, 04 March 2021 - 23:03

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பொது மற்றும் மாகாண பொது சேவை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பட்டதாரிகள், பொது நிர்வாக அமைச்சின் முன்னால் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதன உயர்வு உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தே, அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு முன்னாலும், போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips