கம்பஹா மாவட்டத்திலேயே நேற்றைய தினமும் அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அங்கு நேற்று (14) மாத்திரம் 526 பேருக்குக் கொவிட் 19 தொற்றுறுதியாகியதுடன், கொழும்பு மாவட்டத்தில் 287 பேருக்கு தொற்றுறுதியானது.
களுத்துறை மாவட்டத்தில் 155 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 93 பேருக்கும், குருணாகலில் 59 பேருக்கும், காலியில் 134 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
யாழ்ப்பாணத்தில் 61 பேரும், கேகாலையில் 77 பேரும், புத்தளத்தில் 91 பேரும், அனுராதபுரத்தில் 8 பேரும், மாத்தறையில் 12 பேரும், பொலன்னறுவையில் 15 பேரும், அம்பாறையில் 29 பேரும், நுவரெலியாவில் 123 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 260 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 35 பேருக்கும், பதுளையில் 98 பேருக்கும், மட்டக்களப்பில் 47 பேருக்கும், மொனராகலையில் 29 பேருக்கும், கிளிநொச்சியில் 30 பேருக்கும் தொற்றுறுதியானது.
அதேநேரம் திருகோணமலையில் 31 பேருக்கும், வவுனியாவில் 13 பேருக்கும் மன்னாரில் 5 பேருக்கும் நேற்று (14) தொற்றுறுதியான அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 25 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
அங்கு நேற்று (14) மாத்திரம் 526 பேருக்குக் கொவிட் 19 தொற்றுறுதியாகியதுடன், கொழும்பு மாவட்டத்தில் 287 பேருக்கு தொற்றுறுதியானது.
களுத்துறை மாவட்டத்தில் 155 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 93 பேருக்கும், குருணாகலில் 59 பேருக்கும், காலியில் 134 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
யாழ்ப்பாணத்தில் 61 பேரும், கேகாலையில் 77 பேரும், புத்தளத்தில் 91 பேரும், அனுராதபுரத்தில் 8 பேரும், மாத்தறையில் 12 பேரும், பொலன்னறுவையில் 15 பேரும், அம்பாறையில் 29 பேரும், நுவரெலியாவில் 123 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 260 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 35 பேருக்கும், பதுளையில் 98 பேருக்கும், மட்டக்களப்பில் 47 பேருக்கும், மொனராகலையில் 29 பேருக்கும், கிளிநொச்சியில் 30 பேருக்கும் தொற்றுறுதியானது.
அதேநேரம் திருகோணமலையில் 31 பேருக்கும், வவுனியாவில் 13 பேருக்கும் மன்னாரில் 5 பேருக்கும் நேற்று (14) தொற்றுறுதியான அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 25 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
Follow US
Most Viewed Stories