ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் உடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 62 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories