இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த தமிழக மீனவர்கள் 8 பேரும் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த தமிழக மீனவர்கள் 8 பேரும் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
Follow US
Most Viewed Stories