அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 8 இந்திய மீனவர்கள் விடுதலை

Monday, 14 March 2022 - 20:27

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+8+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த தமிழக மீனவர்கள் 8 பேரும் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips