இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களும் அவர்கள் பயணித்த படகும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களும் அவர்கள் பயணித்த படகும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories