கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநிலத்தில் அண்மையில் சட்டபேரவை தேர்தல் இடம்பெற்றிருந்தது.
இந்த தேர்தலில், 223 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இதனிடையே, அங்கு முதலமைச்சர் தெரிவில், சித்தாராமையா மற்றும் டி.கே சிவகுமாருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
அதன்பின்னர் நேற்றைய தினம் குறித்த இருவரிடமும் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனித்தனியே கலந்துரையாடினார்.
இதனடிப்படையில் முதலமைச்சராக சித்தாராமையா தெரிவு செய்யப்பட்டதுடன், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், 223 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இதனிடையே, அங்கு முதலமைச்சர் தெரிவில், சித்தாராமையா மற்றும் டி.கே சிவகுமாருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
அதன்பின்னர் நேற்றைய தினம் குறித்த இருவரிடமும் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனித்தனியே கலந்துரையாடினார்.
இதனடிப்படையில் முதலமைச்சராக சித்தாராமையா தெரிவு செய்யப்பட்டதுடன், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories