டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வெப்பமான மற்றும் இடைவிடாத மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இதுவரை 39 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மே மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 290 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் இதுவரை 39 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மே மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 290 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
Follow US






Most Viewed Stories