அமெரிக்க பெண் சடலமாக மீட்பு

Sunday, 03 February 2013 - 14:48

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

கடந்த மாதம் துருக்கியில் காணாமல் போன அமெரிக்க பெண் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
துருக்கியின் தலைநகர் இஸ்ரான்புல்லிலுள்ள சுற்றுலாத் தலமான புராதன சுவர் ஒன்றிற்கு அருகாமையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
சரை சீயிரா என்ற இந்த பெண்ணின் கொலை தொடர்பாக 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
நியூயோக்கில் இருந்து துருக்கி சென்ற இந்த பெண் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் காணாமல் போய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips