ஈரானில் உள்ள கடைகளில், கௌதம புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பெம்மைகள் பலவற்றிட்கு அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே தடைவிதிருந்தது.
இந்த நிலையில், அங்கு தற்போது புத்தர் சிலைகள் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே அங்குள்ள கடைகளில் புத்தர் சிலைகள் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்த நாட்டு கலாசார பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories