பொற்கோவிலுக்கு செல்கிறார் கெமரூன்

Wednesday, 20 February 2013 - 8:58

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட உள்ளார்.
 
கடந்த 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் பொற்கோவிலுக்கு சென்றார்.
 
அதன்பின்னர் அந்தநாட்டின் தலைவர் ஒருவர் பொற்கோவிலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips