இலங்கை இந்தியாவை மறைமுகமாக அச்சுறுத்தி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் நேற்றும் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரவளிக்குமாறு கோரி, இந்திய நடாளுமன்றங்களில் தமிழக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டே தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா மேலும் மேலும் மௌனமாக இருப்பது முறையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
தமிழக மீனவர்கள் நேற்றும் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரவளிக்குமாறு கோரி, இந்திய நடாளுமன்றங்களில் தமிழக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டே தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா மேலும் மேலும் மௌனமாக இருப்பது முறையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
Follow US
Most Viewed Stories