ஆண்குழுந்தை மீட்பு

Thursday, 14 March 2013 - 14:22

%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
 
காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் அனாதரவாக விடப்பட்டிருந்த 6 மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
 
காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற இருவரே குறித்த குழந்தையை மீட்டுள்ளனர்.
 
காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
 
குறித்த குழந்தை ஆரையப்பதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips