தமிழகத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமை தொடர்பில், அமைச்சர் ஆறுமுன்தொண்டமானுக்கும், மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் பேசிக் கொண்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.
[MP3]t55731[/MP3]
Follow US
Most Viewed Stories