எரிபொருள் விநியோக தடை

Sunday, 31 March 2013 - 13:52

%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்ற 100 மெகாவோல்ட் மின்சாரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தினால், எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய 9 பில்லியன் ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாவே எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips