பொது சேவை கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக எதிர்கட்சிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி ஜே வி பி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2;ம் மற்றும் மூன்றாம் திகதிகளில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தம்புல்லை மற்றும் கம்பஹா பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் முக்கிய நகரங்களில் எதிர்வரும் மே மாதம் முதல் ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US






Most Viewed Stories