போராட்டம் கைவிடல்

Sunday, 31 March 2013 - 21:06

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+

கடந்த 16 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் நிறைவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களையும்  விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆணையாளர் நந்தக்குமார் தலைமையில் இன்று பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக திர்வு எட்டப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது.

 



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips