வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மூன்று பச்சிளங் குழந்தைகள் பரிதாபகரமான உயிரழந்துள்ளன.
குழந்தைகளில் தாயார் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கில், தமது மூன்று குழந்தைகளையும், அணைத்துக் கொண்டு, வீட்டில் உள்ள கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
எனினும், பிரதேச மக்களால் தாயார் உயிருடன் மீட்கப்பட்டாலும், மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன.
இவ்வாறு பரதாபகரமாக உயிரழந்த குழந்தைகள் அனைத்தும் பெண்குழந்தைகள் எனவும், அவர்களுக்கு முறையே ஐந்தரை, இரண்டரை மற்றும் ஒரு வயது எனவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories