மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு - டக்ளஸ்

Friday, 17 May 2013 - 15:00

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D
வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்க தீர்வு பெற்றுக்ககொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, பாரம்பரிய கைதொழில்கள் மற்றும் சிறுகைதொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மீனவ ஜமாஜ உறுப்பினர்களை நேற்று சந்தித்தபோது, தாம் இந்த உறுதிமொழியினை அளித்ததாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

[MP3]t59148[/MP3]


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips