வாழ்க்கைச் செலவுக்கும், அதிகரித்த மின்சார கட்டணத்திற்கும் நாடளாவிய ரீதியாக பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், குறித்த விடயங்கள் காரணமாக பொதுமக்களுக்கான பாதிப்பை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தினர் நாடளாவிய ரீதியாக விஷ்ணு பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் இந்த பூஜை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சிலாபம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர், தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையி;ல் பலவித செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories