யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில், நேற்றுவரையில் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளான 319 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் கிசிச்சை பெற்றுள்ளனர்.
மருத்துவமனையில் புள்ளிவிபரமொன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாத்தின் நேற்று வரையில் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்சமயம் டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் சிகிச்சைக்கு வரும் நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories