றோகன விஜேவீரவின் மூத்த புதல்வி கைது

Monday, 20 May 2013 - 19:43

%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஜே.வி.பியின் ஸ்தாப தலைவர் றோகன விஜேவீரவின் மூத்த புதல்வி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அவரின் தாயார் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயாரையும், சகோதரரையும் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர், மஹர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்தாபக தலைவர் ஹோகன விஜேவீரவிற்கு நான்கு புதல்விகளும், ஒரு புதல்வரும் உள்ளனர்.

நான்கு புதல்விகளில் மூத்தவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips