பொலன்னறுவை மாவட்டத்தில் செயற்படும் புதிய மாப்பிய கொள்ளை கும்பல் குறித்து, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
[MP3]t63221[/MP3]
பொலன்னறுவை மாவட்டத்தில் தற்சமயம் மணல் கொள்ளை இடம்பெறுகின்றன. மணல் குறித்து என்மீது எந்தவகையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் நான் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த போது ஒரு சிறு துளி மணலையேனும் கொண்டுச் செல்ல விடவில்லை. இதனை மறந்து சிலர் என்மீது சேறு பூச இல்லாத கதைகளை எல்லாம் கூறிவருகின்றனர்.
Follow US
Most Viewed Stories