சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து தமது 6 பணியாளர்கள் ஆயுததாரிகளால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது
எனினும் கடத்தல்காரர்கள் இன்னனும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொண்டு தமது நிபந்தனைகள் எதனையும் தெரிவிக்கவில்லை
முன்னதாக செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னரே அவர்கள் கடத்திசெல்லப்பட்டுள்ளனர்
Follow US
Most Viewed Stories