தமது கடற்பரப்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு கப்பல்களையும் படகுகளையும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது
அண்மையில், இத்தாலிய கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்றில் கவிழ்ந்தமையால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்
இதனையடுத்தே கடல் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories