ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை ஊடறுத்து சென்ற சூறாவளியின் காரணமாக 13 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
வைபா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியால் அந்த பகுதியில் மண்சரவு மற்றும் வெள்ளபெருக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தற்போது பல வானூர்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Follow US
Most Viewed Stories