1.5 மில்லியனுக்கும் அதிக சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவிப்பு...!

Friday, 22 January 2021 - 14:45

1.5+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
இந்த வருடத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிக சுற்றுலாப்பயணிகளின் வருகையை இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்ப்பார்த்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்கள், கடந்த 10 மாதங்களுக்கு பின்னர், நேற்று சுற்றுலாப்பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டன.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்க 2 ஆக அதிகரிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதிஉயர் சுகாதார பாதுகாப்பை வழங்கி சுற்றுலாத்தளங்களை அவர்களுக்கு பார்வையிட சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது.








Exclusive Clips