27 பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் நடவடிக்கையினை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க சதொச நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் உப தலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் சலுகைப் பொதிக்கு பாரிய கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் உப தலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் சலுகைப் பொதிக்கு பாரிய கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.