மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு புதிய விமான சேவைகளை ஈர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டுக்கு வருகை தரும் சகல விமான சேவைகளுடனும் மத்தள விமான நிலையத்திற்கான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டுக்கு வருகை தரும் சகல விமான சேவைகளுடனும் மத்தள விமான நிலையத்திற்கான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.