இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்றைய ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஐதரபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 155 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியலக்கை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக மனிஸ் பாண்டி தெரிவானார்.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஐதரபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 155 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியலக்கை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக மனிஸ் பாண்டி தெரிவானார்.