சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி

Friday, 23 October 2020 - 8:52

%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்றைய ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஐதரபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 155 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக மனிஸ் பாண்டி தெரிவானார்.







Exclusive Clips