14 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கராச்சி நகரில் ஆரம்பமானது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக குவின்டன் டி கொக் தலைமையிலான அணியை தென்னாப்பிரிக்கா முன்னிலைப்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
எனினும் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக குவின்டன் டி கொக் தலைமையிலான அணியை தென்னாப்பிரிக்கா முன்னிலைப்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
எனினும் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.