14 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று 189 ஓட்டங்களை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் 190 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று 189 ஓட்டங்களை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் 190 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.