வடக்கு மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் இன்று முற்பகல் வட மாகாண சபைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அது , வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இலுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதி கோரிய இந்தியாவின் கோரிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாகும்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் , வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அநேகமான மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய மீனவர்கள் இந்நாட்டு கடல் எல்லைக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வட - கிழக்கு கடற்றொழில் கூட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்டன் ஜேசுதாசன் இதன் போது தெரிவித்துள்ளார்
அது , வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இலுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதி கோரிய இந்தியாவின் கோரிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாகும்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் , வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அநேகமான மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய மீனவர்கள் இந்நாட்டு கடல் எல்லைக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வட - கிழக்கு கடற்றொழில் கூட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்டன் ஜேசுதாசன் இதன் போது தெரிவித்துள்ளார்
Latest News
கடந்த ஆண்டை விட 7.56 சதவீத வளர்ச்சி : இலங்கையின் ஏற்றுமதி துறையில் புதிய மைல்கல்
Local
24 June 2026
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
24 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 4,302 தானசாலைகள் பதிவு
Local
24 June 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 3.9 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது!
Local
24 June 2026
கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: ஜூலை 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
24 June 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார பேருந்து புரட்சி - முக்கிய கட்டம் நிறைவு!
Local
24 June 2026
நாட்டிற்கு இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
Local
24 June 2026
பொலன்னறுவையில் 50 ஏக்கர் காடு அழிப்பு; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளனர்
Local
24 June 2026
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா'? - அரசாங்கத்திற்கு விழுந்த சாட்டையடி கேள்வி!
Local
24 June 2026