தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் வீட்டின் பின்புறத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரனின் வீட்டின் பின்புறத்தில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்பதற்காகவே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
எனினும் தன்னை பழிவாங்குவதற்காகவே இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என எமது செய்திபிரிவிடம் ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.






Latest News
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்
Local
08 July 2026
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026
வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
Local
08 July 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு
Local
08 July 2026
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட ஏற்பாடுகள்
Local
08 July 2026
கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்!
Local
08 July 2026