
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய கண்ணாடி குவளைகளில் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்மானத்திற்கமைய இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.
ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
ட்ரம்பை புகழ்ந்து தள்ளிய புடினும் நெதன்யாகுவும்
Local
11 October 2025

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மரியா கொரினா மச்சோடா
Local
11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்
Local
11 October 2025

தீவிர பயிற்சியில் இறங்கிய ரோகித்
Local
10 October 2025

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய குடும்பத்தினர் கைது
Local
10 October 2025

யானைகளுக்கும் அரசாங்கத்திடம் இருந்து தீர்வு
Local
10 October 2025

அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு என்ன காரணம் - அமைச்சர் விளக்கம்
Local
10 October 2025

சிறார்கள் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலம் கலாசாரத்துக்கு முரணானது - கர்தினால்
Local
10 October 2025

ஈரானுக்கு புதிய தடை விதிக்கும் அமெரிக்கா : இலங்கைக்கும் சிக்கலா?
Local
10 October 2025

ஐ.பி.எல் 2026 - சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் முக்கிய 5 வீரர்கள்
Local
10 October 2025
