கசகஸ்தானில் 98 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த நாட்டு நேரப்படி அல்மாட்டி விமானநிலையத்திலிருந்து இன்று பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு அவசர பிரிவின் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதோடு 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 60 பேர் அந்த நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலிருந்து தலைநகராக நர்வுல்தான் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகின்றது.
விமானத்தில் 93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது
Local
09 July 2026
ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என ட்ரம்ப் எச்சரிக்கை; கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரை
Local
09 July 2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
Local
09 July 2026
மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு
Local
09 July 2026
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்!
Local
09 July 2026
புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!
Local
09 July 2026
இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!
Local
09 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026