ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23வது அமர் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையிலலேயே, அவர் இலங்கை வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கைக்கு இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கப்பெற வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“செனல் 4” ஊடகத்தின் ஒரு காணொளி உண்மையானது என 2011ஆம் ஆண்டு, கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
15 June 2026
நெல்லுக்கான உத்தரவாத விலைச் சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்
Local
15 June 2026
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு
Local
15 June 2026
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
Local
15 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை பாரிய அதிகரிப்பு
Local
15 June 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!
Local
15 June 2026
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் பாதுகாவலர்களைத் தாக்கிய இருவர் கைது
Local
15 June 2026