



மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது, ஏற்படுகின்ற கொலைகள் தொடர்பில், சர்வதேச அவதானம் செலுத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அதன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தின் ...
| 23 02 2012 : அரவான் மார்ச் 2ல் ... |
![]() |
| அரச தரப்புக்கு தெளிவூட்டல் |
| 2012 ஃபெப்ரவரி மாதம் 23 வியாழக் கிழமை- மு.ப 07:35 |
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களை தெளிவுப் படுத்தும் நிகழ்வொன்று நேற்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். இதன் போது நாட்டின் தற்போதை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. எரிபொருள் ... |














