Hiru News Official Web Site|Sri Lanka News|Gold FM News|Hiru FM News|Sooriyan FM News|Sri Lanka Tamil News|Latest Tamil News Sri Lanka|Tamil Sri Lanka|Tamil News Updates|Tamil Radio News Sri Lanka|Sri Lankan Tamil News|Tamil Hot News Sri Lanka
2013 மே மாதம 19 ஞாயிற்றுக் கிழமை
இலங்கை நேரம் - மு.ப 04:05
யாருடைய போராட்டம் வெற்றி பெற்றது?

Previous Articles...
2013 05 14  மின்சாரக்கட்டண ...

2013 05 13  ஹம்பாந்தொட்டை ...

2013 05 09  அமைச்சர் சீ.பி ...

2013 05 08  கிழங்கு பிரச்சினை

2013 05 03  குறைத்தது ...

2013 05 02  மேதின கூட்டம்

2013 04 29  பல்கலைக்கழக ...

2013 04 24  வைத்தியர்கள் ...

2013 04 23  மின்சார கட்டணம் ...

2013 04 22  மின்கட்டண ...

TAG CLOUD
Sri Lanka News Sinhala News Sri lanka breaking News Sri lanka Latest News Breaking sports news Sri Lanka Sri lanka news online Sri lanka hot news Sinhala News Online Sinhala breaking News Tamil News Sri Lanka Sri Lanka Tamil News Latest Tamil News Sri Lanka Tamil Sri Lanka Tamil News Updates Tamil Radio News Sri Lanka Sri Lankan Tamil News Tamil Hot News Sri Lanka
2013 மே மாதம 18 சனிக் கிழமை- பி.ப 07:27

இறுதி கட்ட யுத்ததில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மா சாந்தி பிரார்த்தனை கூட்டம் இன்று இடம் பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு  வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்தநிகழ்வில், தமிழ் தேசிய ...   

தந்திர பாதுகாவலர்களிடம் அவதானம் - ஜனாதிபதி
2013 மே மாதம 18 சனிக் கிழமை- பி.ப 07:29

பாதுகாப்பு தரப்பினர், நாட்டை வெற்றிக் கொண்டதன் மூலம், உண்மையான வெற்றி வீரர்கள் என்ற பெருமையை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம் பெற்ற 4வது வருட வெற்றி கொண்டாட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு ...   

அதிகாரங்களை விலக்கி கொள்ளுமாறு கோரவில்லை
2013 மே மாதம 18 சனிக் கிழமை- பி.ப 07:25

13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். வெளிவிகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ_டன் ...   

நேரடி ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது
2013 மே மாதம 18 சனிக் கிழமை- பி.ப 07:24

மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு நேரடியான ஒத்துழைப்பை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர், சஞ்ஜய கமகேவின் கையெழுத்துடனான அறிக்கை ஒன்றிலே ...   

கடுகண்ணாவ – பிலிமதலாவையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானர். பிலிமதலாவ தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றில் ...
வெலிகந்த பிரதேச, மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார். கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியானார். கட்டுகஸ்தோட்டை ...
பிலியந்தலை - சித்தமுல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத தரப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த கடத்தல் சம்பவம் ...
மின்சார கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க ஒன்றிணைப்பு குழு எதிர்வரும் 21 ம் திகதி பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு ...
சீனாவின், தென் பிரதேசத்தில் பெய்த கடும் மழைக்காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளப் பெருக்கு காரணமாக, 50 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
குயின் எலிசபெத் - 2 கப்பல் அளவையுடைய பாரிய விண்கல் ஒன்று இந்த மாத இறுதியில் புவியை கடந்து செல்லவுள்ளதாக கலிபோனியாவின் நட்சத்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விண்கல் ...
ஈராக்கின் பக்தாத், பகுபா பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டனர். சுனி முஸ்லிம் தரப்பினருக்கு எதிராக பல குண்டுத்தாக்குதல்கள் ...
நைஜீரிய இராணுவம் பொக்கோ ஹராம் இஸ்லாமிய பேராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. நைஜீரியாவின் வட பிராந்தியத்தில் இந்த பேராளிக்குழுவினர் பல முகாம்களை ...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி தீவிர நிலையை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ...
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கிட் சவான் உள்ளிட்ட 11 பேரையும் ஐந்து நாள் தடுப்பு காவலில் ...
  இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 68வது போட்டியாக இடம்பெறவுள்ள இந்த போட்டியில், சன்ரைசஸ் ...
6வது இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 67வது போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்கி டெயார் ...
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,  24 கரட் தங்கம், 47 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 47 ஆயிரத்து ...
இலங்கையில் இந்திய நிறுவனங்கள் இதுவரை 100 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர்  அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.  அவர் நேற்று வெளியிட்ட ...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  124 ரூபா  44 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 49 சதம் ஸ்ரேலிங் ...
கொழும்பு பங்குச்சந்தையின் பரிமாற்றங்கள் இன்று நண்பகலில் உயர்நிலையை காட்டி நின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை கொழும்பு பங்குச்சந்தையின் நிறைவேற்று அதிகாரி ஆர் எம் ...
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல் ஒன்று இன்றைய தினம் வெளியாகவுள்ளது. வந்தேமாதரம், பிரேய் போ மீ பிரதர் போன்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல ஏல்பம்களை இயக்கிய பரத் ...
பிரபல பொலிவுட் நடிகர்களான சல்மன் கான், சயிப் அலி கான்,  மற்றும் நடிகைகளான நீலம், சோனாலி பென்ரோ, தாபு ஆகியோருக்கு எதிராக இந்திய ஜோதாபுர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், நிலம் புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார். கடந்த புதனன்று வங்கக் ...
தமக்கு யாரும் போட்டியாக இல்லையென நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் தாம் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைனா திரைப்படம் ...