தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் வீட்டின் பின்புறத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரனின் வீட்டின் பின்புறத்தில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்பதற்காகவே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
எனினும் தன்னை பழிவாங்குவதற்காகவே இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என எமது செய்திபிரிவிடம் ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.






Latest News
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியதால் பாதிப்பு!
Local
14 September 2026
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது
Local
14 September 2026
சபாநாயகருக்கு எதிராக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் தயாசிறி ஜயசேகர முறைப்பாடு
Local
14 September 2026
லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?
Local
14 September 2026
பல மாவட்டங்களுக்கு பலத்த இடி, மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
14 September 2026
சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!
Local
14 September 2026
நாட்டின் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை ஹல்வலவில் பதிவு: 6 மாகாணங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை!
Local
14 September 2026
யால தேசிய பூங்காவின் இரு மண்டலங்கள் தற்காலிகமாக மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்களம்
Local
14 September 2026
டயோகோ ஜோட்டா பெயரைக் கூறி முழக்கமிட்ட ரசிகர்கள்: ஆயுட்கால தடை கோருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Local
14 September 2026
யுக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே தொடருந்து மீது ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்
Local
14 September 2026