ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவில் நிச்சயமாக பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையடுத்து, நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை உறுதிப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானைகளை கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மந்திரம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர், வனப்பகுதிக்கு சென்று அதனை நிரூபித்து காட்டவும் தாம் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.
ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையடுத்து, நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை உறுதிப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானைகளை கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மந்திரம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர், வனப்பகுதிக்கு சென்று அதனை நிரூபித்து காட்டவும் தாம் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.
Latest News
ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
Local
09 July 2026
மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு
Local
09 July 2026
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்!
Local
09 July 2026
புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!
Local
09 July 2026
இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!
Local
09 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026