கசகஸ்தானில் 98 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த நாட்டு நேரப்படி அல்மாட்டி விமானநிலையத்திலிருந்து இன்று பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு அவசர பிரிவின் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதோடு 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 60 பேர் அந்த நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலிருந்து தலைநகராக நர்வுல்தான் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகின்றது.
விமானத்தில் 93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு
Local
29 August 2026
சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் விளக்கம்
Local
29 August 2026
2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்? காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ளுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
Local
29 August 2026
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Local
29 August 2026
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
Local
29 August 2026
ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்
Local
29 August 2026
நேபாளத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்குகிறது
Local
29 August 2026
நியூயோர்க்கில் ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நடத்தும் நிகழ்வு- எதிர்ப்பும் ஆதரவும்
Local
29 August 2026
அமெரிக்காவில் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026