இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராஜகிரியவில் உள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் தற்சமயம் இடம்பெறும் ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கைமய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜகிரியவில் உள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் தற்சமயம் இடம்பெறும் ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கைமய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
09 July 2026
சிறுவர்களைக் குறிவைக்கும் நுணுக்கமான குற்றங்கள்: பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
Local
09 July 2026
ஆண்டின் இறுதிக்குள் தனியார் துறை கடன் வளர்ச்சி பாதியாகுமா? – ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
Local
09 July 2026
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி ஆரம்பம்
Local
09 July 2026
மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
Local
09 July 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Local
09 July 2026
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026