ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Follow US






Most Viewed Stories