எதிர்வரும் வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டு வரை மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை உப குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை உப குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories