முறைத்தவறி பந்துவீசுவதாக குற்றம் சமத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் சகலதுறை வீரர் மொஹமட் ஹஃபீஸிற்கு, சுழற்பந்து வீச்சு ஆலோசகரான கார்ல் க்ரோவ்இ ஆலோசனைகளைவழங்கியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது மொஹமட் ஹஃபீசின் பந்துவீச்சு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனை அடுத்து அவர் கடந்த தினம் இங்கிலாந்தில் பந்துவீச்சு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதற்கு முன்னதாக அவர் சிலதினங்களில் கார்ல் க்ரோவிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்ல் க்ரோவ், மொஹமட் ஹஃபீசின் பந்துவீச்சில் முன்னேற்றங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முறைக்கேடாக பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுனில் நரேன் மற்றும் மொஹமட் ஹஃபீஸ் ஆகியோரின் பந்துவீச்சுகளில் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு, கார்ல் க்ரோவ் முன்னர் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது மொஹமட் ஹஃபீசின் பந்துவீச்சு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனை அடுத்து அவர் கடந்த தினம் இங்கிலாந்தில் பந்துவீச்சு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதற்கு முன்னதாக அவர் சிலதினங்களில் கார்ல் க்ரோவிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்ல் க்ரோவ், மொஹமட் ஹஃபீசின் பந்துவீச்சில் முன்னேற்றங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முறைக்கேடாக பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுனில் நரேன் மற்றும் மொஹமட் ஹஃபீஸ் ஆகியோரின் பந்துவீச்சுகளில் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு, கார்ல் க்ரோவ் முன்னர் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.