இங்கிலாந்தில் இடம்பெற்ற 6ஆவது காவல்துறை உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில், இலங்கை காவல்துறை கிரிக்கட் அணி சாம்பியனாகியுள்ளது.
உஸ்டன் நகரில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய காவல்துறை கிரிக்கட் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை கிரிககட் அணி சாம்பியனானது.
ஆசிய காவல்துறை கிரிக்கட் அணி ஒன்று, உலக காவல்துறை கிரிக்கட் தொடரில் சாம்பியன் கிண்ணம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 காவல்துறை குழுக்கள் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை காவல்துறை அணி கிண்ணம் வென்றுள்ளது.
உஸ்டன் நகரில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய காவல்துறை கிரிக்கட் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை கிரிககட் அணி சாம்பியனானது.
ஆசிய காவல்துறை கிரிக்கட் அணி ஒன்று, உலக காவல்துறை கிரிக்கட் தொடரில் சாம்பியன் கிண்ணம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 காவல்துறை குழுக்கள் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை காவல்துறை அணி கிண்ணம் வென்றுள்ளது.