எயார் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி ஆழ்கடலில் தேடப்படுகிறது.

Friday, 02 January 2015 - 13:24

%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.
விபத்துக்குள்ளான எயார் ஏசியா ஞணு8510 விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான விசேட கருவிகள் இந்தோனேசிய மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கபூர்வ நோக்கி பயணித்த குறித்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 162 பேருடன் காணாமல் Nபுhய் இருந்தது.

பின்னர் இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்ததுடன், விமானத்தின் பாகங்களும் மீட்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் தற்போது குறித்த விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆழ்கடலில் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips