கடல் பிரதேசம் விஸ்தரிக்கப்படவுள்ளது

Tuesday, 06 January 2015 - 18:51

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
கடலில் வீழந்த எயா ஏசியா வானூர்தியை தேடும் கடல் பிரதேசம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதுவரை, 37 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்திற்கு உள்ளான வானூர்தியின் ‘கறுப்புப் பெட்டி’ அதன் பின்பகுதியில் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காலநிலை சீரடைந்து வருவதனை அடுத்து தேடுதல் பணிகள் மேலதிக பிரதேசங்களுக்கு விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டதாக இந்தோனேசியா வான்படை தளபதி லெப்டினன் கேணல் ஜோன்ஸன் சுப்ரியாடி  தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips