ஈழ தமிழர்களை இலக்கு வைத்து ஆட்கடத்தல்

Friday, 09 October 2015 - 19:18

%E0%AE%88%E0%AE%B4+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
தமிழ் நாட்டில் உள்ள ஈழ தமிழர்களை மையப்படுத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான ஆட்கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இவ்வாறான ஆட்கடத்தல்களுடன் சம்மந்தப்பட்ட சிலர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோமாக ஈழத் தமிழர்களை அனுப்புவதற்கான வலையமைப்பு ஒன்று குறித்த தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips